தீபச்செல்வனின் “நடுகல்” நாவல் வெளியீடு..

ஆசிரியர் - Editor I
தீபச்செல்வனின் “நடுகல்” நாவல் வெளியீடு..

ஊடகவியலாளரும், எழுத்தாளருமான தீபச் செல்வன் எழுதிய “நடுகல்” நாவல் வெளியிட்டு விழா  இன்று மாலை கரைச்சி பிரதேசசபை கேட்போா் கூடத்தில் வடமாகாணசபையின் முன்னாள் கல் வி அமைச்சா் த.குருகுலராஜா தலமையில் இடம்பெற்றது. 

சிறப்பு வருகையாளராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்துகொண்டார். ந டுகல் நாவலுக்கான விமர்சன உரையை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் எழுத்தாளர் திரு செல்வமனோகரனும் எழுத்தாளர் வெற்றிச்செல்வியும் வழங்கிவைத்தனர்

சிறப்புப் பிரதிகளை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் வடமாகாண முன்னாள் கல்வி அ மைச்சர் திரு குருகுலராசாவும் வழங்கி வைத்தனர். குறித்த நிகழ்வில் எழுத்தாளர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மக்கள் எனப் 

பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு