நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் தரம் 1 தொடக்கம்

ஆசிரியர் - Editor I
நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் தரம் 1 தொடக்கம்

ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அனைத்து தேசிய பாடசாலைகளிலும் எதிர்வரும் 30ம் திகதி தொடக்கம் தரம் ஒன்றிலிருந்து (ஸ்போக்கன் இங்கிலீஷ்) கற்பிக்க கல்வி அமைச்சர் தீர்மானித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார். தரம் 6 தொடக்கம் 9 மற்றும் 10 தொடக்கம் 13 ஆகிய வகுப்புகளில் இருந்து அனைத்து பாடத்திட்டங்களையும் சர்வதேச நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2030 ஆம் ஆண்டு கல்வித்துறையில் புதிய இலக்கை அடைவதற்கு இந்த அபிவிருத்தி வேலை திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு