SuperTopAds

உலகச் செய்திகள்

அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் ஜனாதிபதியாவார்!! -கருத்துகணிப்பில் தகவல்-

அமெரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு டிரம்ப் தெரிவு செய்யப்படுவார் என்று கருத்துகணிப்புகளில் தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான மேலும் படிக்க...

பிரேசில் அதிபர் கொரோனாவில் இருந்து மீண்டார்!!

பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.அந்நாட்டில் இதுவரை 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் மேலும் படிக்க...

தீவிரமடையும் கொரோனா!! -தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,62,00,326 ஆக உயர்வு-

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயிர்ந்து செல்கின்றது. இந்நிலையில் இன்றைய நிலவரத்தின்படி கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மேலும் படிக்க...

வடகொரியாவில் கணக்கை தொடங்கிய கொரோனா!! -முழு ஊரடங்கிற்கு உத்தரவு-

இதுவரையில் கொரோனா வைரசின் தாக்கம் இல்லாத நாடாக இருந்த வடகொரியாவில் தற்போது கொரோனா தனது கணக்கை ஆரம்பித்து வைத்துள்ளது. இதன்படி அந்நாட்டில் நபர் ஒருவருக்கு மேலும் படிக்க...

கொரோன தொற்று தீவிரம்!! -உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார நிறுவனம்-

உலகின் சில நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிர பரவலை எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் எச்சரிக்கை செய்துள்ளார். ஜெனீவாவில் வைத்து மேலும் படிக்க...

பயணிகள் விமானத்தை நடு வானில் வழிமறிதத் போர் விமானம்!! -அச்சத்தால் திடீரென தரையிறங்கியதால் பலருக்கு காயம்-

சட்ட விதிகளை மீறி பயணிகள் விமானத்தை அச்சுறுத்தும் நடிவடிக்கைகளில் அமெரிக்க போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளதாக ஈரான் அரசு கடுமையான குற்றச்சாட்டை மேலும் படிக்க...

வலுப்பெறும் அமெரிக்க சீனா முறுகல்!! -50 வருட வர்த்தக கொள்கை கைவிடப்பட்டது-

அமெரிக்கா சீனா நாடுகளுக்கு இடையில் தற்போது எழுந்துள்ள முறுகல் நிலையை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான 50 ஆண்டு கால வர்த்தக கொள்கை முடிவுக்கு மேலும் படிக்க...

மனித எலும்புக்கூடுகளுடன் கரை ஒதுங்கிய பேய் படகு!!

‘பேய் படகுகள்’ என அழைக்கபடும் வடகொரியா படகு ஒன்று மனித எலும்புக்கூடுகளுடன் ஜப்பானின் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 600 ஆதரவற்ற மேலும் படிக்க...

பெற்றோரை கண்முன்னே சுட்டுக் கொன்ற தலிபான்கள்!! -ஆத்திரத்தில் 2 பேரை சம்பவ இடத்தில் சுட்டு கொலை செய்த 15 வயது சிறுமி-

ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை சுட்டுக் கொலை செய்த தலிபான் பயங்கரவாதிகளை 15 வயது சிறுமி சுட்டுக்கொண்டு பழிதீர்த்துள்ளார்.அந்நாட்டின் கோர் மாகாணம் தைவாரா மேலும் படிக்க...

அமெரிக்காவில் உள்ள சீன தூதரகத்தை மூட அதிரடி உத்தரவு!! -அவசர அவசரமாக ஆவணங்களை எரித்த சீன அதிகாரிகள்-

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சீன தூதரகத்தை மூடவுதற்கான அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள சில முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தூதரக மேலும் படிக்க...