தொழில்நுட்பம்

1.49 பில்லின் யூரோக்கள் அபராதம் - ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி அறிவிப்பு

கூகுள் நிறுவனத்துக்கு நேற்று  ஐரோப்பிய ஒன்றியம் ஆணையாளர்  1.7 பில்லியன் அமொிக்க டொலர்களை (1.49 பில்லியன் யூரோக்கள்) அபராதம் விதிப்பதாக அறிவித்துள்ளது. ஒப்பந்த மேலும் படிக்க...

மடிக்கக்கூடிய ஐபோனினை தயாரிக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றன. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு மற்றும் ஹூவாய் மேலும் படிக்க...

'டிக்டாக்' செயலி மீது 57 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்தது அமெரிக்கா!

இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் டிக்டாக் செயலி சமீபத்தில் 100 கோடி டவுன்லோடுகளை கடந்ததாக அறிவித்தது. இந்நிலையில், டிக்டாக் செயலி அமெரிக்காவில் மேலும் படிக்க...

டிக் டாக் தடை சாத்தியமாகுமா?

கட்சி கடந்து, அரசியல் கொள்கைகள் கடந்து டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்பதில்தான் கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன.  சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி டிக் டாக் மேலும் படிக்க...

வாட்ஸ்அப் செயலியில் தாணியங்கி நடவடிக்கைகளை கண்டறியும் தொழில்நுட்பம்!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை எவ்வாறு தடுக்கிறது என்பதை தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் செயலியினுள் மெஷின் லேர்னிங் எனும் அதிநவீன மேலும் படிக்க...

"தகவல்களை திருட புது யுக்தியை கையாளும் ஐபோன் செயலிகள்" - எச்சரிக்கை விடுத்த ஆப்பிள் நிறுவனம்!

ஐ.ஓ.எஸ். செயலிகளை பயன்படுத்துவோர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அசைவுகளையும் சில செயலிகள் ரகசியமாக பதிவு செய்கின்றன. இந்த செயலிகள் உங்களது ஐபோன் ஸ்கிரீனினை உங்களின் மேலும் படிக்க...

உங்களது இமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி கண்டறிவது?

இணைய உலகில் தகவல் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வரும் ஒன்றாகி விட்டது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி சுமார் 200 கோடி மின்னஞ்சல்கள் மற்றும் மேலும் படிக்க...

மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகளை இணைக்க பேஸ்புக் திட்டம்

மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை ஒன்றிணைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு இணைக்கும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் மேலும் படிக்க...

உலகம் முழுக்க 140 கோடி பேர் 'ஆப்பிள்' நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்துகின்றனர்!

ஃபேஸ்டைம் செயலியில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான வழக்குகளில் ஒன்றை அதிகரித்திருக்கிறது. ஹூஸ்டனை சேர்ந்தவர் ஃபேஸ்டைம் செயலியில் மேலும் படிக்க...

உலகின் சக்திவாயந்த மடிக்கணினியை அறிமுகம் செய்த 'அசுஸ்'.

தாய்வானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான அசுஸ் இந்தியாவில் புதிய சென்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சென்புக் 15 (UX533), சென்புக் 14 (UX433) மேலும் படிக்க...