SuperTopAds

அம்பாறை

மத்திய கிழக்கு நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு தனிமைப்படுத்தல் காலத்தின் பின் கொரோனா தொற்று..! 9 குடும்பங்கள் முடக்கப்பட்டன..

மத்திய கிழக்கு நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு தனிமைப்படுத்தல் காலத்தின் பின் கொரோனா தொற்று..! 9 குடும்பங்கள் முடக்கப்பட்டன.. மேலும் படிக்க...

கொரோனா தடுப்பு செயலணி பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது-மேலதிக அரசாங்க அதிபர்

கொரோனா தடுப்பு செயலணி பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது என அம்பாறை மாவட்டத்தின்   மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஷன் தெரிவித்தார்.மாவட்ட செயலகத்தில் மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் கிருமி அழிப்பு மருந்து இராணுவ சோதனை சாவடியில் விசுறப்படும் காட்சி

கொரோனா வைரஸ் பரவலையடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை(6)  கிழக்கு மாகாணத்தில்  காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி வரை தளர்த்தப்பட்டிருந்தது.இதன் மேலும் படிக்க...

அம்பாறையில் கடல் மீன்களின் விலை குறைவு_நுகர்வோர் மகிழ்ச்சி

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மீன்களின் விலை குறைவடைந்து  காணப்படுகின்றது .இன்றைய தினம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் கல்முனை மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - பிரத்தியேகமான சந்தைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் சுற்றிவளைப்புகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  அமுல்படுத்தப்பட்ட  ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் பிரத்தியேகமான சந்தைகள்  மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் மேலும் படிக்க...

வெளிநாட்டு இருந்து வருகை தந்து மறைந்திருக்கும் நபர்கள் தொடர்பில் அறிவிக்க வேண்டும்.

வெளிநாட்டு இருந்து வருகை தந்து மறைந்திருக்கும்  நபர்கள் மற்றும் கோவிட் தொற்று அதிகமாக உள்ள பகுதியில் இருந்து எமது பகுதிக்கு புதிதாக இடம்பெயர்ந்து யாரும் மேலும் படிக்க...

சம்மாந்துறையில் பழைய கருவாட்டு வகைகளை கைப்பற்றப்பட்டு அழிப்பு

பழைய கருவாட்டு வகைகளை நுதனமாக விற்ற ஒருவரை சம்மாந்துறை பொது சுகாதார பரிசோதகர்கள் இராணுவத்தின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு கருவாடுகளை மீட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் மேலும் படிக்க...

சம்மாந்துறையில் சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூட நடவடிக்கை

சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் அதாவது 'சலூன்' கடைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும் என சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா மேலும் படிக்க...

அம்பாறை மாவட்ட பாஸ் நடைமுறையில் விவசாயிகள் அசமந்தப்போக்கு-அதிகாரிகள் சிரமம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரும் விவசாய நிலப்பரப்பை கொண்ட சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள   வயல்களுக்கு  விவசாய நடவடிக்கைக்காக செல்லும் மேலும் படிக்க...

கல்முனை பிராந்தியத்தில் சுகாதார நடைமுறையுடன் சகல வர்த்தக நிலையங்களும் திறக்க கோரிக்கை

அம்பாறை மாவட்டத்தில்  ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை(6)  தளர்த்தப்பட உள்ள நிலையில்   கல்முனை பிராந்தியத்தில்  எவ்வாறான நடைமுறைகளை வியாபாரிகள் பின்பற்ற மேலும் படிக்க...