அம்பாறை
நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக அன்றாடம் தொழில் செய்து வாழ்ந்து வந்த குடும்பத்தினரின் நிலையை அறிந்து மொத்தமாக 156 குடும்பத்தினருக்கு அடுத்த 3 மேலும் படிக்க...
கல்முனை மாநகர சபையினால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுக்கும் முகமாக கல்முனையில் அமைந்துள்ள பொது பஸ் தரிப்பிடம் ஐக்கிய சதுக்கம் உட்பட பல பகுதிகள் விசேட மேலும் படிக்க...
நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மாணவர்கள் சட்டத்தை மதித்து நடக்குமாறும் அனுமதிக்கப்பட்ட விசேட அடையாள மேலும் படிக்க...
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து சம்மாந்துறை மக்களை பாதுகாப்பதற்காக இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பினால் அரச சட்டவாதி சட்ட மேலும் படிக்க...
கல்முனை துளிர் கழகத்தினால் 100க்கும் அதிகமான குடும்பங்களுக்கு கட்டம் கட்டமாக அத்தியவசியப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய மேலும் படிக்க...
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமக்கான பொருட்களை கொள்வனவில் ஈடுபட்டனர்.அம்பாறை மாவட்டத்தில் வியாழக்கிழமை(26) காலை ஊரடங்குச்சட்டம் மேலும் படிக்க...
அம்பாரை மாவட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் வியாபாரிகளுக்கான அனுமதிப்பத்திரம் மேலும் படிக்க...
கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபரின் காரியால கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திருடும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அயலவர்களின் உதவியினால் மேலும் படிக்க...
ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட போதிலும் அம்பாறை மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் விவசாயிகள் வழமை போன்று தத்தமது வாழ்வாதார நடவடிக்கைகளை மேலும் படிக்க...
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை(20) முதல் மறு மேலும் படிக்க...