SuperTopAds

அம்பாறை

கோரோனா வைரஸை மௌலவிகள் முழு ஒத்துழைப்பை எமக்கு வழங்குங்கள்-மேஜர் ஜெனரல் சிந்தக கமகே

கோரோனா வைரஸை மௌலவிகள்  முழு ஒத்துழைப்பை எமக்கு  வழங்குவதன் ஊடாக அம்பாறை  மாவட்டத்தில் அந்நோய்த்தாக்கத்தை  அழிக்க நான் எதிர்பார்க்கின்றேன்  என  24ம் படை பிரிவு மேலும் படிக்க...

கொரோனா கிட் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் பொலிஸ் நிலையத்திற்கு இலவச வழங்கி வைப்பு

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க இரவு பகலாக பாடுபடும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் பொலிஸ் நிலையத்திற்கு  கொரோனா கிட்  இலவச  வழங்கி மேலும் படிக்க...

ஊரடங்கு அமுலில் கஞ்சா மதுபான போத்தல் கடத்திய இருவர் கைது-கல்முனையில் சம்பவம்

பொலீசார் வழங்கிய அனுமதி பத்திரத்தை (pass) பயன்படுத்தி போதைப்பொருள் உட்பட மதுபான வகைகளை கடத்தியவர்களை கைது செய்துள்ளதாக கல்முனை  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் படிக்க...

கொரோனா அச்சுறுத்தலை தடுக்க கல்முனை பகுதியில் கிருமிதொற்று நீக்கி தெளிப்பு

கல்முனை மாநகர சபையினால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுக்கும் முகமாக கல்முனையில் அமைந்துள்ள பொது பஸ் தரிப்பிடம் ஐக்கிய சதுக்கம் உட்பட பல பகுதிகள் விசேட மேலும் படிக்க...

ஊரடங்கு வேளையில் இராணுவத்தினரின் மனிதாபிமான செயல்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை  நண்பகல் வேளை இராணுவத்தினர் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் விசேட ரோந்து பணியில் மேலும் படிக்க...

பதுர் − பதூர் பள்ளிவாசலில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் ?

அம்பாறை அக்கரைப்பற்று வீதியில் அமைந்துள்ள பதுர்நகர் பதுர் பள்ளிவாசலில்வைத்து கைதான 16 பேரில் 11 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த சனிக்கிழமை (28)இரவு இஷா மேலும் படிக்க...

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு-பாதுகாப்பு குறைபாடு

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர்    பொதுமக்கள் அதிகளவில் ஒன்று திரண்டு  தமக்கான பொருட்களை கொள்வனவில் ஈடுபட்டனர்.அம்பாறை மாவட்டத்தில்   திங்கட்கிழமை(30) மேலும் படிக்க...

இரு இடங்களில் பள்ளிவாசல்கள் முற்றுகை..! ஊரடங்கு வேளையில் தொழுகையில் ஈடுபட்ட 33 பேர் கைது..

இரு இடங்களில் பள்ளிவாசல்கள் முற்றுகை..! ஊரடங்கு வேளையில் தொழுகையில் ஈடுபட்ட 33 போ் கைது.. மேலும் படிக்க...

பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் மேலும் படிக்க...

வட்சப் கணக்கு ஒன்றினை பயன்படுத்தி பாதுகாப்பு தரப்பிற்கு அச்சுறுத்தல்- நால்வர் கைது

நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள்  மாணவர்கள் சட்டத்தை மதித்து நடக்குமாறும் அனுமதிக்கப்பட்ட விசேட அடையாள மேலும் படிக்க...