SuperTopAds

அம்பாறை

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அம்பாரை மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்

உலகம் பூராகவும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் தேவையற்ற பீதியடையத் தேவையில்லையென்றும் இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேசிய ரீதியில் எடுக்கப்படும் மேலும் படிக்க...

திகாமடுல்ல மாவட்டத்தில் இன்று வரை 57 வேட்புமனுக்கள் கையளிப்பு

2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 19 அரசியல் கட்சிகள் உள்ளடங்கலாக 57 வேட்பு மனுக்கள் அம்பாரை மாவட்ட செயலகத்தில் மேலும் படிக்க...

திகாமடுல்ல மாவட்டத்தில் இதுவரை 6 கட்சிகள் 4 சுயேட்சைக்குழும் வேட்புமனுத்தாக்கல்

ஏப்ரல் 25ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக   புதன்கிழமை (18) பகல் வரை 3 அரசியல் கட்சிகள் 3 சுயேட்சைக்குழுக்களும்வேட்பு மனுக்களைத் மேலும் படிக்க...

கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் திகாமடுல்ல மாவட்டத்தில் (அம்பாரை ) த.தேகூ போட்டி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகாமடுல்ல மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்றத் தேர்தலில் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில்  இன்றைய தினம் புதன்கிழமை (18) பகல் மேலும் படிக்க...

அம்பாரையில் விநாயகமூர்த்தி முரளிதரன் அகில இலங்கை தமிழர் மகா சபையில் போட்டி

திகாமடுல்ல மாவட்டத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் அகில இலங்கை தமிழர் மகா சபை  புதன்கிழமை (18) பகல் வேட்பு மனுத்தாக்கல் மேலும் படிக்க...

பிள்ளையான் தோற்பது உறுதி - கருணா அம்மான் ஆரூடம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில தோல்வி அடைவது உறுதி என மேலும் படிக்க...

கூட்டமைப்பின் ஆதரவான பொது ஊழியர் சங்கம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சரணாகதி

கடந்த காலங்களில் கூட்டமைப்பிற்கு  ஆதரவான செயற்பட்ட  பொது ஊழியர் சங்கமானது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு அமைச்சர் கே.எம்  டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆதரவு மேலும் படிக்க...

கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதிக்கு திடீர் விஜயம்

கிழக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா  அம்பாறை மாவட்டம்   நிந்தவூர் பகுதிக்கு மேலும் படிக்க...

ஒலுவில் துறைமுகத்தினை துரிதமாக புனரமைப்பதற்காக நடவடிக்கை-கே.என் டக்ளஸ் தேவானந்தா

கிழக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா  ஒலுவில் துறைமுக பகுதிக்கு   விஜயம் மேலும் படிக்க...

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் விவகாரம்- உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர தயார்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவிட்டால் மீண்டும்  உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரவும் தயங்க மாட்டேன் என  கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை மேலும் படிக்க...