SJB

கோட்டாவைப் போல உண்மையை மறைக்கிறார் ரணில்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று தற்போதைய அரசாங்கமும் உண்மைகளை மறைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.எதிர்க்கட்சி மேலும் படிக்க...

கஜேந்திரன் மீதான தாக்குதல் - ரிஷாட் பதியுதீன் கண்டனம்!

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வன்மையாகக் மேலும் படிக்க...

ஷானியிடம் விசாரணையை ஒப்படையுங்கள்!

தற்போது கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் பல நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலை காணப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் மேலும் படிக்க...

சர்வதேச விசாரணையைக் கோருகிறார் சஜித்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இந்த நாட்டில் விசாரணை நடத்தி ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. அதனால் சர்வதேச விசாரணை ஒன்றே அவசியம் என மேலும் படிக்க...

இனவாதம், மதவாதத்தை தூண்டி மக்களை ஏமாற்றத் தயாராகி வருகின்றனர்!

இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி 2019 ஆம் ஆண்டைப் போன்று மீண்டும் மக்களை ஏமாற்றத் தயாராகி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் படிக்க...

உலக சுகாதார ஸ்தாபனத்தின் சஜித் இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி Dr. Alaka Singh மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (20) மேலும் படிக்க...

மஹிந்தவிடம் ஞாபகப்படுத்துங்கள் பான் கீ மூன்!

ராஜபக்ஷவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த சில நாட்களில் இலங்கை வந்து, தமிழினம் எதிர்கொண்ட போரழிவுகளை பார்த்து விட்டு, ஊர் திரும்பும் போது அன்றைய மேலும் படிக்க...

நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் பெயரை இதற்காகத்தான் நிராகரித்தோம்! உதய கம்மன்பில நாடாளுமன்றில் ஆவேசம்..

நாடாளுமன்ற உறுப்பினா் த.சித்தாா்த்தனின் பெயரை இதற்காகத்தான் நிராகாித்தோம்! உதய கம்மன்பில நாடாளுமன்றில் ஆவேசம்.. மேலும் படிக்க...

பதவி கேட்டுக் கடிதம் எழுதவில்லை!

நாட்டின் பிரதமர் பதவியை ஏற்றுக்காெள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ஷ் அடிக்கடி கோரி வந்ததாலேயே எமது கூட்டணியின் இணக்கப்பாட்டில் நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை மேலும் படிக்க...

இராணுவத்துக்கு 'ஐஸ்' வைக்கிறார் சஜித்!

அன்று 30 வருடகால யுத்தத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றிய இராணுவம், இன்று நாட்டை அழித்த கும்பலை வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் வீதியில் இறங்கிய போது அவர்கள் மேலும் படிக்க...