SuperTopAds

SJB

100 புத்தகங்களை எழுதினாலும் ராஜபக்சவினர் சுற்றவாளியாகிவிட முடியாது!

தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துக்கான நீதியை நிலைநாட்டாமையினாலேயே கம்மன்பில போன்றவர்கள் புத்தகம் எழுதி நாடகம் மேலும் படிக்க...

எதிர்க்கட்சி தலைவரால் யாழை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவிகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளராக அருந்தவநாதன் அனோஜன் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார் கொழும்பில் எதிர்க்கட்சி மேலும் படிக்க...

'2026 புத்தாண்டில் சவால்களை வெல்வோம்'

2026 புத்தாண்டு நமது தாய்நாட்டிற்கு சவாலான ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதை நன்கு அடையாளம் கண்டு, உணர்ச்சிகளுக்கு அல்லாமல், அறிவுக்கு இடமளித்து மேலும் படிக்க...

எதிர்க்கட்சித் தலைவரின் நத்தார் வாழ்த்துச் செய்தி!

2026ஆம் ஆண்டு நத்தார் பண்டிகையை முன்னிட்டு, இலங்கைப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை மேலும் படிக்க...

ஐஸ் மூலப்பொருட்களுடன் வந்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை துறைமுகத்தை மேலும் படிக்க...

வீதி விபத்துகளை தடுக்கும் கொள்கைகள் அவசியம் – சஜித்

நேற்று இரவு எல்ல பகுதியில் நடந்த துயரமான கோர பஸ் விபத்தில் உயிரிழந்த தங்கல்ல நகர சபை செயலாளர் உட்பட சகலரினதும் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, காயமடைந்த மேலும் படிக்க...

சர்வதேச சாசனத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம்!

அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் (ICCPR) சாசனத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும், இந்த மேலும் படிக்க...

மாகாண சபை தேர்தலுக்கு இந்திய அழுத்தம் தேவையில்லை!

மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. 1988, 1989களைப் போன்றே இப்போதும் மாகாணசபை முறைமை வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் தான் ஜே.வி.பி. மேலும் படிக்க...

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் - கட்சி மறுத்தால் கட்சியை விட்டு வெளியேறுவேன்.

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என  ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான உமாச்சந்திர பிரகாஸ் மேலும் படிக்க...

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் சஜித் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் வருகையுடன், நமது நாட்டில் மனித உரிமைகள் குறித்து ஒரு கலந்துரையாடல் எழுந்துள்ளது. ஜனநாயக மேலும் படிக்க...