கட்டுத்துவக்கில் அகப்பட்டு இராணுவ சிப்பாய் படுகாயம், வேட்டைக்காரா்களை இலக்குவைத்து தேடும் பொலிஸ், இராணுவம்..

ஆசிரியர் - Editor I
கட்டுத்துவக்கில் அகப்பட்டு இராணுவ சிப்பாய் படுகாயம், வேட்டைக்காரா்களை இலக்குவைத்து தேடும் பொலிஸ், இராணுவம்..

கட்டுத்துவக்கில் அகப்பட்டு படுகாயமடைந்த நிலையில் இராணுவ சிப்பாய் ஒருவா் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். 

இது தொடர்­பில் கிளிநொச்சி பூந­க­ரிப் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது.

பூந­கரி இரா­ணுவ முகா­மில் கட­மை­யாற்­றும் இரா­ணு­வச் சிப்­பாய் ஒரு­வர் நேற்று மாலை காட்­டுக்­குச் சென்­றபோது 

அங்கே பொருத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுத் துவக்­கில் அகப்­பட்­டுள்­ளார். இதன் கார­ ண­மாக இரா­ணு­வச் சிப்­பா­யின் ஒரு காலில் குண்டு துளைத்­துள்­ளது. 

படு­கா­ய­ம­டைந்த இரா­ணு­வச் சிப்­பாய் கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக 

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளதாக தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு