மன்னாா்- மனித புதைகுழி விவகாரம், கூட்டமைப்பு அதிரடி வேண்டுகோள்..

ஆசிரியர் - Editor I
மன்னாா்- மனித புதைகுழி விவகாரம், கூட்டமைப்பு அதிரடி வேண்டுகோள்..

மன்னாா்- சதோஷ வளாகத்தில் மீட்கப்பட்ட சகல எலும்பு எச்சங்களையும் பாிசோத னைக்குட்படுத்தவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினரும் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா். 

யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று அவர் நடத்­திய பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் எழுப்­பிய கேள்­ விக்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். மன்­னார் புதை­குழி எலும்­ புக் கூடு­கள் தொடர்­பான கார்­பன் பரி­சோ­தனை அறிக்கை வெளி­வ­ரும்­போது 

அதிர்ச்­சி­யாக இருக்­கும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் சில வாரங்­க­ ளுக்கு முன்­னர் தெரி­வித்­தி­ருந்­தார். அது தொடர்­பில் அவ­ரி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­ டது. அதற்­குப் பதி­ல­ளித்த அவர், 

இதனை நான் கூற­வில்லை. மன்­னா­ரில் மீட்­கப்­பட்ட சகல எலும்­புக் கூடு­க­ளை­யும் பரி­ சோ­த­னைக்கு உட்­ப­டுத்­த­வேண்­டும் என்ற குறிப்­பிட்­டார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு