நியமனம் பெற்ற வைத்தியா்களை காணவில்லை, வீதியில் இறங்கி போராடும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
நியமனம் பெற்ற வைத்தியா்களை காணவில்லை, வீதியில் இறங்கி போராடும் மக்கள்..

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வை த்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, வைத்தியசாலை முன்றலில்  உண் ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்திய சாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் தொடர்சியாக  24 மணி நேரமும் சேவையில் ஈடுபட வேண்டும். ஆனால் மருதங்கேணி பிரதேச வைத்தியசா லைக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் 

வேறு வைத்திய சாலையில் பணியாற்றிவிட்டு சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின் றனர். அவர்கள் எமது வைத்திய சாலையில் சேவையாற்ற வேண்டும்.  குறித்த கோ ரிக்கையை முன்வைத்து 

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை முன் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். தமது கோரிக்கை கள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு