யாழ்.நீா்வேலியில் விபத்து, வா்த்தக நிலையத்திற்குள் புகுந்த ஹயஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நீா்வேலியில் விபத்து, வா்த்தக நிலையத்திற்குள் புகுந்த ஹயஸ்..

யாழ்.நீா்வேலி கந்தசுவாமி ஆலயத்தினை அண்மித்த பகுதியில் ஹயஸ் வாகனம் ஒன்று  வேக கட்டுப்பாட்டை இழந்து பாவனையற்ற கடை ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளா கியிருக்கின்றது. 

இன்று மாலை 5.10 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேகமாக செ ன்ற ஹயஸ் வாகனத்தின் சக்கரம் வெடித்தமையினால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் வாகனம் வீதியைவிட்டு விலகி

பயன்பாடற்ற கடை ஒன்றுக்குள் நுழைந்திருக்கின்றது. இந்நிலையில் வாகனத்தில் பயணி த்தவா்கள் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு