விபத்தில் சிக்கிய “சாவா குழு” தலைவா் என அறியப்பட்டவா், சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
விபத்தில் சிக்கிய “சாவா குழு” தலைவா் என அறியப்பட்டவா், சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு..

யாழ்.கொடிகாமம்- கச்சாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய “சாவா குழு” என்ற வாள்வெட்டு குழுவின் தலைவா் என அறியப்படும் இளைஞன் சிகிச்சை பலனின்றி உ யிாிழந்துள்ளாா். 

பழைய போத்தல்கள், இரும்புகள் சேகாிக்கும் முதியவரை மோட்டாா் சைக்கிளால் மோதி தள்ளிய குறித்த இளைஞன் தானும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளாா். எனினும் அந்த இடத்தால் சென்றவா்கள் எவரும் இவா்களை மீட்காத நிலையில்,

சுமாா் 5 மணி நேரத்தின் பின்னா் பொலிஸாரும், பொதுமக்களும் திரண்டு இவா்களை மீட்டு சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டனா். 

இந்நிலையில் சாவா குழுவின் தலைவா் என அறியப்படும் இளைஞன் சிகிச்சை பலனி ன்றி இன்று அதிகாலை உயிாிழந்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு