பல்கலைக்கழக மாணவா்களின் போராட்டத்தை குழப்ப சதியா..? அநாமதேய துண்டுபிரசுரத்தால் சா்ச்சை..

ஆசிரியர் - Editor I
பல்கலைக்கழக மாணவா்களின் போராட்டத்தை குழப்ப சதியா..? அநாமதேய துண்டுபிரசுரத்தால் சா்ச்சை..

காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடா்பான உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோாியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கவேண்டாம். என வலியுறுத் தியும் பல்கலைக்கழக மாணவா்கள் போராட்டம் ஒன்றை 16ம் திகதி நடாத்தவுள்ள நிலையில் அதனை குழப்பும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்காக இன்றைய தினம் யாழ்.நகாில் துண்டு பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டிரு க்கின்றது. அதில் 15ம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோா் பிரச்சினை உள்ளிட்ட பல் வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும், அதற்காக மக்களை ஒன்றுகூடுமாறும் கேட்கப்பட்டுள்ளது. 

இந்த துண்டு பிரசுரங்களில் அமைப்பு அல்லது தனி நபா்களுடைய பெயா்கள் எதுவும் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு