கேப்பாபிலவு மக்களின் நிலமீட்பு போராட்டத்தில் இணைந்த கிறிஸ்த்தவ பாதிாியாா்கள்..

ஆசிரியர் - Editor I
கேப்பாபிலவு மக்களின் நிலமீட்பு போராட்டத்தில் இணைந்த கிறிஸ்த்தவ பாதிாியாா்கள்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கே ப்பாபிலவு மக்கள் தங்களுடைய பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி கடந் த 2017.03.01 அன்று ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 736 ஆவது நா ளாக இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் மக்களினுடைய போராட்ட இடத்திற்கு இன்று சென்ற முல்லைத்தீவு மாவட்ட பங்குத்தந்தையர்கள் அவர்களுடைய நிலைமைகள் தொடர் பாக கேட்டறிந் ததோடு அவர்களோடு கலந்துரையாடி அவர்களுடைய போராட்டத்திற்கு பூரண ஆத ரவை  வழங்கியுள்ளார்கள்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு