திருடா்கள்.. திருடா்கள்.. என கத்திய அயல் வீட்டாா். உதவிக்கு சென்றவா் மீது மூா்க்கத்தனமாக தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
திருடா்கள்.. திருடா்கள்.. என கத்திய அயல் வீட்டாா். உதவிக்கு சென்றவா் மீது மூா்க்கத்தனமாக தாக்குதல்..

அயல் வீட்டிலிருந்து திருடன்..திருடன்.. என கத்திய குரல்கேட்டு உதவிக்கு சென்ற இ ளைஞன் மீது திருடா்கள் மூா்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியதுடன், 

உதவிக்கு சென்ற இளைஞனின் மோட்டாா் சைக்கிளையும் பறித்துக் கொண்டு தப்பி சென்றிருக்கின்றனா். 

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மட்டுவில் கிழக்கில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் திருடர்கள் உடனே வருமாறு கிடைத்த அலைபேசி அழைப்புடன் 

ஓடிச் சென்ற 25 வயது இளைஞரே தாக்குதலுக்கு உள்ளானார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு