நிவாரணம் பெறுவதற்காக கூடிய மக்கள் கூட்டம்..! நொிசலில் சிக்கி 3 பெண்கள் பலி, 4 பேர் காயம், 6 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
நிவாரணம் பெறுவதற்காக கூடிய மக்கள் கூட்டம்..! நொிசலில் சிக்கி 3 பெண்கள் பலி, 4 பேர் காயம், 6 பேர் கைது..

கொழும்பு- மாளிகாவத்தை பகுதியில் நிவாரணம் பெறுவதற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த பகுதியில் தனியார் ஒருவரினால் குறித்த நிவாரண பணி மேற்கொள்ளப்பட்டபோதே நொிசல் ஏற்பட்டிருக்கின்றது. 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் பொலிஸார் சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு