மறைத்துவைக்கப்பட்டிருந்த 100 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா மீட்பு..! பளை பொலிஸாா் அதிரடி..

ஆசிரியர் - Editor I
மறைத்துவைக்கப்பட்டிருந்த 100 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா மீட்பு..! பளை பொலிஸாா் அதிரடி..

யாழ்.வடமராட்சி கிழக்கு- சுண்டிக்குளம் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமாா் 100 கிலோவுக்கும் மேற்பட்ட கேரள கஞ்சா பொலிஸாாினால் மீட்கப்பட்டுள்ளது. 

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போதை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சாவின் அளவு ஏறத்தாள 100 கிலோவிற்கு மேற்பட்டதெத தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு