இத்தாலி - கார்னிக்லியானோ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். இளைஞன் பலி!

ஆசிரியர் - Editor II
இத்தாலி - கார்னிக்லியானோ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். இளைஞன் பலி!

இத்தாலி - கார்னிக்லியானோ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியானார். 

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். 

பலியான ஷர்மிலன் இத்தாலிய பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதுடன், ஒரு குழந்தையின் தந்தையுமாவார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு