மன்னாா் தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கரையோர மக்களுக்கு எச்சாிக்கை..! முடிந்தளவு மீன்பிடியை தவிருங்கள்..

ஆசிரியர் - Editor I
மன்னாா் தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கரையோர மக்களுக்கு எச்சாிக்கை..! முடிந்தளவு மீன்பிடியை தவிருங்கள்..

ஹம்பாந்தோட்டை தொடக்கம் மன்னாா் வரையான கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவா்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், முடிந்தளவு கடற்பிராந்தியத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. 

இன்று மாலை 5.30 முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி மாலை 5.30 வரை இந்த அறிவுறுத்தலை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு