கதிா்காமம் சென்ற பாதயாத்திாிகா்களுக்குள் நுழைந்த 3 இஸ்லாமியா்கள் கைது..! ஒருவா் வெளிநாட்டவா்.. தாக்குதல் திட்டமா என சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
கதிா்காமம் சென்ற பாதயாத்திாிகா்களுக்குள் நுழைந்த 3 இஸ்லாமியா்கள் கைது..! ஒருவா் வெளிநாட்டவா்.. தாக்குதல் திட்டமா என சந்தேகம்..

கதிா்காமம் நோக்கி பாதயாத்திரை சென்ற பக்தா்களுடன் சோ்ந்து பயணித்த 3 இஸ்லாமியா்கள் கைது செய்யப்பட்டமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட 3 போில் ஒருவா் வெளிநாட்டை சோ்ந்தவா் எனவும் கூறப்படுகின்றது. 

நேற்று பகல் வியால காட்டுப்பகுதியில் பெண்னொருவர் இருவரில் சந்தேகப்பட்டு அப்பகுதியால் கால்நடையாக யாத்திரைசென்ற ஊடகவியலாளர்களிடம் குறித்த நபர் குறித்து கூறியுள்ளார். இதன்போது ஊடகவியலாளர்கள் 

மூவர் குறித்த இருவரிடமும் சென்று விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின்னான தகவல்களை கூறியுள்ளனர். அத்துடன் அவர்களிடம் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை கோரியபோதிலும் அவர்களிடம் எதுவும் இருக்கவில்லையெனவும் 

அவர்கள் பாதையாத்திரிகர்களுடன் ஏன் வந்தார்கள் என்பது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லையெனவும் அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர். இதன்போது இருவரும் வியாலையில் உள்ள படையினருக்கு அறிவிக்கப்பட்டு 

அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு