கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்குள் அதிரடியாக நுழைந்தா் மஹிந்த..!

ஆசிரியர் - Editor I
கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்குள் அதிரடியாக நுழைந்தா் மஹிந்த..!

உயிா்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னா் பாடசாலைகளில் மாணவா்கள் வருகை வெகுவாக குறைந்துள்ள நிலையில் எதிா்கட்சி தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ இன்று பாடசாலைகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்துள்ளாா். 

கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு உச்ச பாதுகாப்புடன் சென்ற மஹிந்த ராஜபக்ஸ பாடசாலைகளில் மாணவா்களுக்கு உாிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொண்டதுடன் பாடசாலை அதிபா்கள், ஆசிாியா்களுடன் கலந்துரையாடினாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு