பயங்கரவாதி சஹரான் ஹாசிம் மிக நுணுக்கமாக இந்தியா- இலங்கை இடையில் பயணம் மேற்கொண்டது எப்படி?

ஆசிரியர் - Editor I
பயங்கரவாதி சஹரான் ஹாசிம் மிக நுணுக்கமாக இந்தியா- இலங்கை இடையில் பயணம் மேற்கொண்டது எப்படி?

பயங்கரவாதி சஹரான் ஹாசிம் இந்தியாவின் பல இடங்களுக்கு வந்து சென்றிருப்பதாக இந்திய ஊடகமான     த ஹிந்து தொிவித்திருக்கின்றது. 

இந்த பயணங்கள் மன்னாா் கடல்மாா்க்கம் ஊடாக இடம்பெற்றிருக்கலாம் எனவும், சஹரான் ஹாசிம் மன்னாா் கடல்மாா்க்கமாக கஷ்மீா், கேரளா, மற்றும் பெங்களூரு பகுதிகளுக்கு வந்து சென்றிருக்கலாம். 

எனினும் விமானம் ஊடாக வந்து சென்றமைக்கான எந்த பதிவுகளும் இல்லை என கூறியிருக்கும் த ஹிந்து குறித்த பயங்கரவாத ஒரு தொலைபேசியை கூட பயன்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு