indianews

கொடூர கொள்ளையில் ஈடுபடும் ஜட்டி காங்!! -பீதியில் உறையும் மக்கள்-

இந்தியாவின் திருப்பதியில் ஜட்டி காங் என அழைக்கப்படும் கொடூர கொள்ளை கும்பல் ஒன்று தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றது.ஆந்திர மாநிலம் திருப்பதியில்  மேலும் படிக்க...

நத்தியின் கைலாசாவின் பிரதமராக பதவியேற்ற ரஞ்சிதா

கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சில ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் பண மோசடிகள் உள்ளிட்ட மேலும் படிக்க...

போதையில் ரகளை செய்த கணவன்!! -மகன்களுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி-

தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து ரகளை செய்த கணவனை மகன்களுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டம், மேலும் படிக்க...

ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சாதிப்பெயர் தொடர்பில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றிய போது தெரிவித்த கருத்து விவகாரத்தில் சூரத் மாவட்ட நீதிமன்றம் மேலும் படிக்க...

கவர்ச்சியில் கலக்கும் யாஷிகா

2016 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த் அண்மையில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மேலும் படிக்க...