cricket

அரசியல் தலையீடு உள்ளமை உறுதி!! -இலங்கை கிரிக்கெட் சபையை தடை செய்தது ஐ.சி.சி-

இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமையை உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று இடைநிறுத்தியுள்ளது.இது தொடர்பில் ஐ.சி.சி மேலும் மேலும் படிக்க...

கிரிக்கெட்டிலும் சிவப்பு அட்டை அறிமுகம்

இந்தப் பருவத்திற்கான கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்) ரி-20 தொடரில் மந்த கதியில் வீசப்படும் பந்துப் பரிமாற்றங்களுக்கு எதிராக புதிய விதிமுறைகள் அறிமுகம் மேலும் படிக்க...

ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண துடுப்பாட்ட போட்டி!! -யாழ்ப்பாணக் கல்லூரியை வீழ்த்தி சம்பியனானது சென் பற்றிக்ஸ் கல்லூரி-

பொன் அணிகளின் போர் எனப்படும் சமரில் பங்கெடுக்கும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி அணிகள் இடையிலான 30 ஆவது ராஜன் மேலும் படிக்க...

கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த இயான் மோர்கன்

அனைத்து வகையான துடுப்பாட்ட போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக இயான் மோர்கன் அறிவித்துள்ளார். இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மேலும் படிக்க...

ஷனகாவை சதம் அடிக்க விடாமல் ஷமி செய்த செயல்!! -கிரிக்கெட்டின் மாண்பை காத்த ரோகித்-

இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 98 ஓட்டங்களுடன் சதமடிக்க காத்து இருந்த இலங்கை அனியின் தலைவர் தசுன் ஷனகாவை மன்கட் மேலும் படிக்க...