baby

கழிவறையில் பிறந்த சிசு!! -ஜன்னல் வழியாக குழந்தையை தூக்கி வீசிய கொடூர தாய்-

இந்தியாவின் கொல்கத்தாவில் கழிவறையில் குழந்தை பிரசவித்த பெண் ஒருவர் குழந்தையின் அழுகையால் கோபம் அடைந்து, ஜன்னல் வழியாக தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை மேலும் படிக்க...

தலையும் வாயும் இல்லாமல் பிறந்த குழந்தை

இந்தியா நாட்டின் ஒடிசா மாநிலத்தில், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தலை மற்றும் வாய் இல்லாத அபூர்வ மற்றும் விசித்திரமான குழந்தை ஒன்று பிறந்துள்ளது.மயூர்பஞ்ச் மேலும் படிக்க...

இன்ஸ்டாகிராம் உறவு மூலம் கர்ப்பம்!! -யூடியூப் பார்த்து தானே குழந்தை பெற்ற 2K கிட் சிறுமி-

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் 15 வயது சிறுமி, யூடியூப் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் செய்து, பிறந்த குழந்தையை உடனடியாக கொன்ற சம்பவம் மேலும் படிக்க...

இடிபாடுகளுக்கு மத்தியில் சாவை எதிர்த்து போராடிய 2 மாத பச்சிளம் குழந்தை!! -128 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்ட அதிஸ்டம்-

துருக்கியில் 128 மணி நேரத்துக்குப் பின்னர் கட்டட இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தை அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டது.துர்க்கி மற்றும் சிரியாவின் சில மேலும் படிக்க...

துருக்கி கட்டட இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த அதிசய பெண் குழந்தை

துருக்கியில் இரு நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட பாரிய 5 நிலநடுக்கங்களுக்கு மத்தியில், கட்டட இடிபாடுகளுக்கு அடியில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.இடிபாடுகளில் மேலும் படிக்க...