Chandrayaan-3

சந்திரயான்-3 லேண்டரை நானேவடிவமைத்தேன் என கூறிய போலி விஞ்ஞானி கைது

சந்திரயான்-3 விண்கலத்தில் லேண்டரை நான் தான் வடிவமைத்தேன் என்று இஸ்ரோ விஞ்ஞானி போல் ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கிய போலி விஞ்ஞானி கைது செய்யப்பட்டுள்ளார்.இந்திய மேலும் படிக்க...

லேண்டர் தரையிறங்கிய 6 மணி நேரத்திற்கு பின் நிலவின் தரையை தொட்டது ரோவர்

நிலவின் தென்துருவத்தில் ஆய்வு நடத்துவதற்காக இந்தியாவின் இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து நேற்று இலக்கை மேலும் படிக்க...

நிலவை முத்தமிட்டது சந்திரயான்-3 -சாதித்து காட்டியது இந்தியா-

சற்று முன் வெற்றிகரமாக நிலவில்  தரையிறங்கியது சந்திரயன்-3இலங்கை நேரப்படி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான்-3 தொடர்பான தகவல்களை உடனடியாக மேலும் படிக்க...

நிலாவில் மாஸாக தரையிறங்கும் சந்திரயான்-3 -மாலை 6.04 மணிக்கு நேரலையில் பார்க்கலாம்-

இலங்கை நேரப்படி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான்-3 தொடர்பான தகவல்களை உடனடியாக அறிந்துக்கொள்ள இஸ்ரோ தனது Youtube பக்கத்தில் நேரலை மேலும் படிக்க...

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நாள் ஒத்திவைப்பு

சந்திரயான்-3 விண்கலம் நாளை 23 ஆம் திகதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.இதற்கான பணிகள் நாளை மாலை 5.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேலும் படிக்க...