Bengal

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் நாளை வெள்ளிக்கிழமை புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் மேலும் படிக்க...

பல ஆண்டுகளாக குழந்தை இல்லை!! -அயல் வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த கொடூரன்-

தனக்கு குழந்தை பிறக்கவேண்டும் என்பதற்காக அயல் வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த கொடூர சம்பவம் ஒன்று கொல்கத்தாவில் பதிவாகியுள்ளது.இந்தியாவின் மேற்கு வங்க மேலும் படிக்க...

வங்கக்கடலில் மற்றுமொரு காற்றழுத்த புதிய தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 19 ஆம் திகதியன்று தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது மேலும் படிக்க...

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதை அடுத்து தமிழகத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தமான் அருகே வங்க கடலில் உருவான மேலும் படிக்க...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற மேலும் படிக்க...