உலகச் செய்திகள்
ரஸ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 31.3 இலட்சத்தைக் கடந்துள்ளது.ரஸ்யாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து மேலும் படிக்க...
கொரோனா நிவாரண நிதிக்கு 66 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார்.அந்நாட்டில் கொரோனா நிவாரணத்துக்காக 900 மேலும் படிக்க...
சீனா நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.தலைநகர் பீஜிங்கில் 21 பேருக்கு கொரோனா மேலும் படிக்க...
உகாண்டா, காங்கோ எல்லையில் அமைந்துள்ள ஆல்பர்ட் ஏரியில் ஏராளமானவர்கள் பயணம் செய்த படகு ஒன்று வீசிய கடும் காற்றினால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மேலும் படிக்க...
புதிய வகை உயிர் கொல்லி கொரோனா வைரஸ் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த மருத்துவ ஆதாரமும் கிடைக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.உலகம் மேலும் படிக்க...
தான் கறுப்பினத்தவர் என்பதால் தனக்கு உரிய வகையில் கொரோனா சிகிச்சை வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினப் பெண் மருத்துவர் மேலும் படிக்க...
ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை வெளிப்படுத்துவோம் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறியுள்ளார். இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை மேலும் படிக்க...
வீரியமான புதிய வகை வைரஸ் பரவலின் அச்சத்தை அடுத்து இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் சாலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான மேலும் படிக்க...
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் இதுவரை 7.90 கோடி பேரை தொற்றிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் முதல் கட்ட அலை முடிந்த மேலும் படிக்க...
டிரம் அடுத்த நடவடிக்கையாக என்ன செய்யப் போகின்றார் என்று ஊகிக்க முடியாத நிலையில் பென்டகனில் குழப்பநிலை காணப்படுவதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி சி.என்.என் செய்தி மேலும் படிக்க...