திருகோணமலை
60 வயதான முதியவர் மீது கத்திக்குத்து..! இராணுவ முகாமில் உதவிகேட்ட நிலையில் காப்பாற்ற இராணுவம் முயற்சித்தும் பயனில்லை.. மேலும் படிக்க...
மரத்தினாலான பிடியைக் கையகப்படுத்தியே கோடரியானது மரங்களை வெட்டிச்சாய்க்கின்றது. அதுபோலவே எம்மவர்களும் கையகப்படுத்தப்பட்டு அது எமது அழிவுக்கு காரணமாகாமல் மேலும் படிக்க...
இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பலர் காணாமல் ஆக்கப்பட்டு இருந்தனர். இதற்கு கண்கண்ட சாட்சியங்களும் உள்ளன. ஆகவே மேலும் படிக்க...
புலம்பெயா் தமிழா்களின் நிதி காணாமல்போன விவகாரம்..! மகளிா் அணி செயலாளா் உள்ளிட்ட 5 போ் மீது பாய்கிறது ஒழுக்காற்று நடவடிக்கை.. மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு மேலும் படிக்க...
மேல், வடமேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும்சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் மேலும் படிக்க...
மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பகுதியில் இன்று காலை 6 மணியளவில் பெண் ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ளார் என்று களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.களுவாஞ்சிகுடி மேலும் படிக்க...
போாினால் வாழ்வை இழந்த வடகிழக்கு பெண்களுக்கு புலம்பெயா் தமிழா்கள் கொடுத்த 21 கோடியே 20 லட்சம் எங்கே..? சுருட்டியது யாா்..? மேலும் படிக்க...
ஒரு நபர் ஒரு இரவில் மூன்றாயிரம் பேரை கொலை செய்ய முடியுமா? நடக்கக்கூடிய விடயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன்.என்னை மேலும் படிக்க...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வெளியிட்டுள்ளார்.தமிழ்த் மேலும் படிக்க...