விளையாட்டு
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 8 ஆம் திகதிவரையான 51 நாட்கள் போட்டி நடைபெற உள்ளதாக தகவல்கள் மேலும் படிக்க...
கிரிக்கெட்டின் போட்டிகளில் பேணப்படும் உயிர் பாதுகாப்பு வளையத்தை மீறிய ஆர்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மீறி மான்செஸ்டர் மேலும் படிக்க...
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை மேலும் படிக்க...
பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் மேலும் படிக்க...
3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லாகூரில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த மாதம் இறுதியில் இங்கிலாந்துக்கு மேலும் படிக்க...
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன சற்று முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். இந்நிலையில், மேலும் படிக்க...
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு வெளிநாட்டில் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து இந்திய மேலும் படிக்க...
2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் தலைவராக இருந்த குமார் சங்கக்காரவை வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டு அமைச்சின் விளையாட்டு மேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டியில் மேலும் படிக்க...
பங்களாதேஸ் கிரிக்கட் அணியின் வீரர் மஸ்ரபி மோட்டாசா (mashrafe mortaza) கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச ஊடகங்கள் இது தொடர்பில் மேலும் படிக்க...