பங்களாதேஸ் கிரிக்கட் வீரருக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor III
பங்களாதேஸ் கிரிக்கட் வீரருக்கு கொரோனா!!

பங்களாதேஸ் கிரிக்கட் அணியின் வீரர் மஸ்ரபி மோட்டாசா (mashrafe mortaza) கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இது தொடர்பில் செய்திகள் வெளியிட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பங்களாதேசில் இதுவரை ஆயிரத்து 400 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு