SuperTopAds

கிளிநொச்சி

வவுணதீவில் இரண்டு பொலிசாரை கொன்றது எப்படி? - சஹ்ரானின் கூட்டாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

“ பொலிஸ் சோதனைச் சாவடிக்குள் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். மற்றையவர் வீதியில் நின்றிருந்தார். அவரிடம் பேச்சைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, தூங்கிக் மேலும் படிக்க...

கிளிநொச்சி - செல்வா நகரில் வாள்வெட்டு - ஆயுதங்கள், வாகனங்களுடன் ஐவர் கைது!

கிளிநொச்சி - செல்வா நகரில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 பேர் வெட்டிப் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலிஸாரால் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் பயங்கர வாள்வெட்டு - பெண்கள் உள்ளிட்ட 9 பேர் படுகாயம்!

கிளிநொச்சி - செல்வாநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களில், கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 9 பேர் காயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மேலும் படிக்க...

பௌத்த தேசியவாதம் முதலில் தோற்கடிக்கப்படவேண்டும்! : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

சிங்கள, பௌத்த தேசியவாதமென்பது இலங்கைத் தீவில் வாழ்கின்ற மக்களை ஒன்றுக்கொன்று முரண்பட வைத்துத் தன்னையே அழித்துக் கொள்கின்றதொரு சித்தாந்தம். இப்படியான மேலும் படிக்க...

வடக்கைப் பொறுப்பேற்ற புதிய பிரதி பொலிஸ்மா அதிபர்

வட மாகாணத்திற்கான புதிய பிரதி காவற்துறைமா அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். ரவி விஜயகுணவர்தன தமது கடமைகளை காங்கேசந்துறையில் உள்ள பிரதி காவற்துறைமா அதிபர் மேலும் படிக்க...

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது பொலிசார் தாக்குதல்!

ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பில் செய்தி அறிக்கையிட சென்றிருந்த ஊடகவியலாளர் மேலும் படிக்க...

சட்டத்தரணி வீட்டில் சிக்கியது கஞ்சா- மனைவியைப் பிடித்துச் சென்றனர் இராணுவத்தினர்!

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் சட்டத்தரணி ஒருவரின் மனைவியை இராணுவத்தினர் கஞ்சாவுடன் கைது செய்து தங்களிடம் ஒப்படைத்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று மேலும் படிக்க...

நீராவியடி பிள்ளையாரை கண்காணிக்க சிசிரிவி பொருத்திய பிக்கு! - அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில், அத்துமீறி விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவினால், பிள்ளையார் ஆலயத்தில் பொருத்தப்பட்டுள்ள இரகசிய மேலும் படிக்க...

ரிசாட், ஹிஸ்புல்லா விலகாவிடின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு! - ரெலோ முடிவு

அமைச்சர் ரிசாட் பதியுதீன், கிழக்கு ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் உடனடியாக பதவி விலகி நீதியான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ரெலோ மேலும் படிக்க...

நீராவியடி பிள்ளையாரை வழிபடச் சென்ற மக்களுக்கு பொலிசாரின் துணையுடன் இடையூறு விளைவித்த பிக்கு!

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தி வேளைகளைச் செய்வதற்காகவும் சென்ற செம்மலை கிராமத்தைச் மேலும் படிக்க...