SuperTopAds

கிளிநொச்சி

நீராவியடி பிள்ளையாரை ஆக்கிரமிக்க வெலிஓயாவில் இருந்து சிங்களவர்கள் படையெடுப்பு!

முல்லைத்தீவு -பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக, வெலிஓயா பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் இணைந்து இன்று மேலும் படிக்க...

சுண்டிக்குளத்தில் 115 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

கிளிநொச்சி  உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள் ஒழிப்பு பிரிவு மேலும் படிக்க...

மாகாண சபைகளின் தேர்தல்களை விரைவில் நடத்த தயார்?

நீதிமன்றத்தால் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் எல்லைநிர்ணய செயற்பாட்டை கருத்திற்கொள்ளாது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்குத் தயார் என தேசிய தேர்தல்கள் மேலும் படிக்க...

வெங்காய மூடையால் மூச்சு திணறிய பஸ் பயணிகள்- இது தான் நடந்தது..

யாழ்ப்பாணம் அக்கரைப்பற்று வழியே இரவு 9.30 மணியவில் பயணித்த பேருந்தில் ஏற்றப்பட்ட வெங்காய மூடைகளால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டதாக குற்றஞ்சாட்டினர். மேலும் படிக்க...

பதவி விலகமாட்டோம்! - ரிஷாத், ஹிஸ்புல்லா, சாலி திடமாக அறிவிப்பு

பதவிகளிலிருந்து தாம் ஒருபோதும் விலகவே மாட்டோம். பதவிகளிலிருந்து விலகுவதை தமது ஆதரவாளர்கள் துளியளவும் விரும்பவில்லை. எனவே, பதவிகளிலிருந்து விலக மாட்டோம் என மேலும் படிக்க...

கிளிநொச்சியில், இரணைமடு சந்தியில் கோர விபத்து - இரு இளைஞர்கள் பலி!

கிளிநொச்சி, இரணைமடு சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இந்த விபத்து மேலும் படிக்க...

வவுணதீவில் இரண்டு பொலிசாரை கொன்றது எப்படி? - சஹ்ரானின் கூட்டாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

“ பொலிஸ் சோதனைச் சாவடிக்குள் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். மற்றையவர் வீதியில் நின்றிருந்தார். அவரிடம் பேச்சைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, தூங்கிக் மேலும் படிக்க...

கிளிநொச்சி - செல்வா நகரில் வாள்வெட்டு - ஆயுதங்கள், வாகனங்களுடன் ஐவர் கைது!

கிளிநொச்சி - செல்வா நகரில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 பேர் வெட்டிப் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலிஸாரால் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் பயங்கர வாள்வெட்டு - பெண்கள் உள்ளிட்ட 9 பேர் படுகாயம்!

கிளிநொச்சி - செல்வாநகர் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களில், கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 9 பேர் காயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மேலும் படிக்க...

பௌத்த தேசியவாதம் முதலில் தோற்கடிக்கப்படவேண்டும்! : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

சிங்கள, பௌத்த தேசியவாதமென்பது இலங்கைத் தீவில் வாழ்கின்ற மக்களை ஒன்றுக்கொன்று முரண்பட வைத்துத் தன்னையே அழித்துக் கொள்கின்றதொரு சித்தாந்தம். இப்படியான மேலும் படிக்க...