SuperTopAds

இந்திய செய்திகள்

மும்பையில் இந்திய சினிமா தேசிய அருங்காட்சியகம் - மோடி திறந்து வைத்தார்.

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் உள்ள 19-ம் நூற்றாண்டு காலத்து அரண்மனையான குல்ஷன் மஹாலில் இந்திய தேசிய சினிமா தொடர்பானஅருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

துபாய் நாளிதழ் ராகுல் காந்தியை இழிவுபடுத்தியதா? - உண்மை என்ன?

துபாயைச் சேர்ந்த நாளிதழொன்று ராகுல்காந்தியை அவமதித்து செய்தி வெளியிட்டதாக தெரிவிக்கும் வலது சாரி சமூக வலைதள பக்கங்கள் இவ்விவகாரத்தை வைரலாக்கின. ராகுல் மேலும் படிக்க...

தமிழக முகாம்களில் உள்ள ஈழக அகதிகளை மீளவும் நாட்டுக்கு அழைக்க இலங்கை விருப்பம்..

தமிழக முகாம்களில் உள்ள ஈழக அகதிகளை மீளவும் நாட்டுக்கு அழைக்க இலங்கை விருப்பம்.. மேலும் படிக்க...

மார்ச் முதல் வாரத்தில் வெளியாகிறது இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு !

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் எனவும், 6 அல்லது 7 கட்டங்களாக தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஏஎன்ஐ மேலும் படிக்க...

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு நித்தியானந்தாவை ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும்படி, கர்நாடக உயர் நீதிமன்றம், நித்யானந்தாவுக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில்உள்ள, மேலும் படிக்க...

மீனவரின் உடல் சொந்த ஊரில் உறவினர்கள் கண்ணீருடன் தகனம் இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்ய உறவினர் கோரிக்கை..

மீனவரின் உடல் சொந்த ஊரில் உறவினர்கள் கண்ணீருடன் தகனம் இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்ய உறவினர் கோரிக்கை.. மேலும் படிக்க...

தமிழக அறிஞர் பலரின் பங்கேற்புடன் நல்லூரில் சிலப்பதிகார விழா இன்று கோலாகல ஆரம்பம்..

தமிழக அறிஞர் பலரின் பங்கேற்புடன் நல்லூரில் சிலப்பதிகார விழா இன்று கோலாகல ஆரம்பம்.. மேலும் படிக்க...

இந்திய மீனவர்கள் 9 பேர் ஒத்திவைக்கப்பட்ட 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டு கடூழிய சிறைத்தண்டணையுடன் விடுதலை..

இந்திய மீனவர்கள் 9 பேர் ஒத்திவைக்கப்பட்ட 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டு கடூழிய சிறைத்தண்டணையுடன் விடுதலை.. மேலும் படிக்க...

தமிழக முன்னாள் முதலமைச்சரும், ஈழ ஆதரவாளருமான எம்.ஜீ.இராமச்சந்திரனின் 102வது பிறந்தநாள்..

தமிழக முன்னாள் முதலமைச்சரும், ஈழ ஆதரவாளருமான எம்.ஜீ.இராமச்சந்திரனின் 102வது பிறந்தநாள்.. மேலும் படிக்க...

"ஜனநாயகமே நாட்டின் மிகப்பெரிய பலம்" : ராகுல் காந்தி நெகிழ்ச்சி!

இந்திய நாடாளுமன்ற செயல்பாடுகளை பார்வையிடுவதற்காக ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள் வந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் மேலும் படிக்க...