கொழும்பு
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ, இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், மேலும் படிக்க...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை மேலும் படிக்க...
6 கடற்படையினருடன் காணாமல் போன கடற்படை படகு பாணம முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 16ஆம் திகதி கடலில் ரோந்து பணிகளில் மேலும் படிக்க...
பெற்றோல் விலை மீண்டும் குறைக்கப்பட்டது!!! இன்று இரவு 9 மணி தொடக்கம் புதிய விலை அமுலில்.. மேலும் படிக்க...
சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் 10 ஆம் திகதி நடந்த கலந்துரையாடலில் தமிழ் மக்களின் சுயநிர்ணயம், சர்வதேச நீதி விசாரணை மேலும் படிக்க...
உலகளாவிய பட்டினி சுட்டெண் 2022 இல் இலங்கை 121 நாடுகளில் 64 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 13.6 புள்ளிகளை இலங்கை பெற்றுள்ளது. 2021 இல், இலங்கை 116 நாடுகளில் 65 மேலும் படிக்க...
பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்றிருக்கும் காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும், மேலும் படிக்க...
மின்வெட்டு நேரம் குறைப்பு! நாட்டு மக்களுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு.. மேலும் படிக்க...
6 கடற்படையினருடன் காணாமல்போயுள்ள இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகு! தேடுதல் முயற்சிகள் தோல்வி.. மேலும் படிக்க...
அரசாங்கத்துக்கு எதிரான இரண்டாவது சுனாமி அலை வருமென்ற கடும் பயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் மேலும் படிக்க...