SuperTopAds

சினிமா

சித்ரா தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- -சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம்-

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சித்ரா மரணம் தொடர்பான வழக்கை மேலும் படிக்க...

வாழ்த்து மழையில் நனைந்த ரஹ்மான்!!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளை இன்று புன்கிழமை உலகெங்கிலும் பரந்து உள்ள அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி மேலும் படிக்க...

தந்தை மறைவிற்கு பின் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்!! -பிரமித்துப்போன ரசிகர்கள்-

விஜய் ரீவியில் ஒலிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.லாஸ்லியாவிற்கு ஏராளமான மேலும் படிக்க...

திரையரங்ளை திறப்பது தற்கொலை முயற்சிக்கு சமமாகும்!! -விஜயை மென்சன் செய்து உருக்கமான பதிவினை வெளியிட்ட வைத்தியர்-

மாஸ்டர், ஈஸ்வரன் படத்துக்காக திரையரங்குகளை 100 சதவீத ஆசன அனுமதியுடன் திறப்பது குறித்து வைத்தியர் ஒருவர் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் மேலும் படிக்க...

சித்திராவின் கணவர் ஹேம்நாத் மீண்டும் அதிரடியாக கைது!! -கொலை மிரட்டல் தொடர்பில் பொலிஸ் துருவித் துருவி விசாரணை-

தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் மீண்டும் கைது செய்தனர்.சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக மேலும் படிக்க...

ரசிகர்களை கண்கலங்க வைத்த நயந்தாராவின் திடீர் முடிவு!!

லேடி சூப்பஸ்டார் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஸ் சிவனுக்கும் அடுத்த பெப்ரவரி மாதம் திருமணம் நடக்க உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் இரு மேலும் படிக்க...

ஆயிரத்தில் ஒருவன் 2 ஆம் பாகத்தில் தனுஸ்!!

பிரபர இயக்குணர்களில் ஒருவரான செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆம் பாகத்தை இயக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா மேலும் படிக்க...

புராண கதையில் சகுந்தலை வேடத்தில் நடிக்கும் சமந்தா!!

விசுவாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்த சகுந்தலையும், துஸ்யந்தனுடைய காதல் கதையை வைத்து உருவாக்கும ;படத்திற்கு சகுந்தலம் என்று பெயர் மேலும் படிக்க...

சரத்குமார் ஜோடியாக ஐஸ்வர்யாராய்!! -அமளியாக நடக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு-

பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமார் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து வருகின்றார். இப்படத்திற்காக பிரமாண்டமான அரண்மனை அரங்கில் படப்பிடிப்பு வேலைகள் நடந்து மேலும் படிக்க...

ஒரு பாடலுக்கு 4 இலட்சம் சம்பளம்!! -அமெரிக்காவில் இருந்து பாடும் சித்ஸ்ரீராம்-

முன்னணி பாடகராக உள்ள சித்ஸ்ரீராம் இ.வி.கணேஸ்பாபு தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘கட்டில்’ படத்துக்காக, ஒரு பாடலை பாடியிருக்கிறார். “கோவிலிலே...” என்று மேலும் படிக்க...