அம்பாறை
போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் திங்கட்கிழமை மேலும் படிக்க...
உணவகங்களில் சுகாதார சீர்கேடு-பொதுமக்கள் விசனம் (photoes)கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் அண்மைக்காலமாக சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று மேலும் படிக்க...
அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இறந்த தாவரங்களின் கழிவுகள் அதிகளவாக தென்படுவதை காண முடிந்தது. குறிப்பாக அடை மழை மேலும் படிக்க...
பிரதேச மட்ட திருமண நல்லிணக்க சபை அமைத்தல் மற்றும் சேவை வழங்குனர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு பிரதேச மட்ட திருமண நல்லிணக்க சபை அமைத்தலும் சேவை மேலும் படிக்க...
மருதமுனை பகுதியில் Shams '97' சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களிற்கு துஆ பிரார்த்தனை உட்பட மருதமுனை மையவாடி சிரமதானமும் மேலும் படிக்க...
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்கள் சமூகத்தில் சிறந்த மனிதர்களாகவும் தலைமைத்துவம் கொண்டவர்களாகவும் உருவாக்கும் ஒரு அங்கமாக முஸ்லீம் மேலும் படிக்க...
உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து மேலும் படிக்க...
ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை- சந்தேக நபர் கைதுஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பி சென்ற மேலும் படிக்க...
மனித உரிமையென்பது ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கின்ற பிரிக்க முடியாததொன்றாகும்இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர்- அப்துல் அஸீஸ்மனித மேலும் படிக்க...
நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழாநற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா சவளக்கடை றோயல் காடன் மேலும் படிக்க...