அம்பாறை
நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ' சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் ' மாதிரி வீட்டுத் தோட்ட வேலைத்திட்டம் -2020 நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் மேலும் படிக்க...
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் அம்பாறையிலும் செவ்வாய்க்கிழமை (21 ) ஆன்மீக வழிபாடுகள் மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் இருந்து 30 நாட்களுக்கு முன்னர் திரும்பிய சம்மாந்துறை வாசிக்கு கொரோனா தொற்று இல்லை என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஒரு தொகுதி தொற்றுநீக்கி மருந்து விசிறிகள்,கை ஒலிபெருக்கி மற்றும் துண்டுப்பிரசுரங்கள் ஆகியவை கையளிக்கப்பட்டது.திங்கட்கிழமை(20) மேலும் படிக்க...
அம்பாரை மாவட்டத்தில் தொழிலை இழந்த 39969 குடும்பங்களுக்காக 19 கோடியே 98 இலட்சத்தி 45 ஆயிரம் ரூபா அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட மேலும் படிக்க...
மதுபான நிலையங்களில் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார் முன்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அலுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் திங்கட்கிழமை(20) தளர்த்தப்பட்டதன் பின்னர் மேலும் படிக்க...
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீதிமன்ற நடவக்கைகளை இன்று மேலும் படிக்க...
நீண்ட நாள்களாக அமுலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும்.கொரோனா மேலும் படிக்க...
கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதின் பெயர் பலகை கோபுரம் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாய்ந்தமருது நகர சபை மேலும் படிக்க...