SuperTopAds

UNP

வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை நியமிக்கும் ஐ.தே.க.!

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. 2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் தனிப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் மேலும் படிக்க...

யாழ் . தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்

யாழ்ப்பாணம் மாநகர சபை தமிழ் தேசிய பேரவை - 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 13 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 10 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 04 ஆசனங்கள் மேலும் படிக்க...

எந்த தலைவரிடமும் நீதியை எதிர்பார்க்க முடியாது - விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!..

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரம் தொடர்பில் ஆட்சிக்கு வரும் எந்த தலைவரிடமும் அதற்கான நீதியை எதிர்பார்க்க முடியாது கடவுளால் மட்டுமே  நீதியை வழங்க முடியும் மேலும் படிக்க...

அல் ஜசீரா பேட்டியில் புலிகளின் அனுதாபிகளாம்- ரணில் குற்றச்சாட்டு.

அல் ஜசீரா நேர்காணல் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிருப்தி தெரிவித்துள்ளார்.நேர்காணல் ஒளிபரப்பான சிறிது நேரத்திலேயே ஊடகங்களுக்கு கருத்து மேலும் படிக்க...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை!

யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மேலும் படிக்க...

அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு அவசியம் – ரணில்!

அனுபவம் வாய்ந்த நபர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.அனுபவம் வாய்ந்த தலைமைத்துவம் மேலும் படிக்க...

நல்லூர் கந்தனை வழிபட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள ஐ.தே.க

நவாலியூர் சோமசுந்தரம் புலவரின் பேரன் டேவிட் நவரட்ணராஜ் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் முதன்மை வேட்பாளராக மேலும் படிக்க...

நவாலியூர் சோமசுந்தர புலவரின் பேரன் நல்லூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்..

நவாலியூர் சோமசுந்தர புலவரின் பேரன் நல்லூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.. மேலும் படிக்க...

எதுவும் மாறவில்லை! 6 மாதங்களில் இந்த ஆட்சி கவிழும்.. ஐ.தே.க வேட்பாளர் டேவிட் நவரட்ணராஜ்..

எதுவும் மாறவில்லை! 6 மாதங்களில் இந்த ஆட்சி கவிழும்.. ஐ.தே.க வேட்பாளர் டேவிட் நவரட்ணராஜ்.. மேலும் படிக்க...

பொய் என்றால் பிரதமர் பதவி விலக வேண்டும்!

நாடாளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வது மக்களின் பணி எனவும், நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வதாக அச்சுறுத்துவது பிரதமருக்கான வேலை இல்லை எனவும் மேலும் படிக்க...