SuperTopAds

இந்திய செய்திகள்

அம்மா உணவகத்தால் தமிழகத்தில் 1.22 கோடி பேர் பயன்!! -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்-

ஊடரங்கு சட்டத்தால் தமிழகத்தில் முடங்கியுள்ள 1.22 கோடி மக்கள் அம்மா உணவாகத்தால் பயனடைகின்றார்கள் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மேலும் படிக்க...

மீனவ குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா!! -அமைச்சர் ஜெயக்குமார் தகவல்-

மீன்பிடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா நிவாரணம் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மேலும் படிக்க...

தமிழ்தேசிய தலைவரை விமர்சிக்கும் அருகதை உனக்கில்லை..! மன்னிப்பு கேட்டால்போதாது காட்சியை நீக்கு..

தமிழ்தேசிய தலைவரை விமா்சிக்கும் அருகதை உனக்கில்லை..! மன்னிப்பு கேட்டால்போதாது காட்சியை நீக்கு.. மேலும் படிக்க...

தமிழரகத்தில் 3.54 கோடி ரூபா அபராதம்!! -ஊடரங்கை மீறியோருக்கு விதிக்கப்பட்டது-

தமிழகத்தில் இதுவரையில் ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு 3.54 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் மேலும் படிக்க...

இந்தியாவில் கொரோனா பலி 1074 ஆக உயர்வு!!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இந் நோயால் பலி எண்ணிக்கை 1074 ஆக உயர்ந்துள்ளது.மத்திய சுகாதாரத்துறை இன்று மேலும் படிக்க...

விரைவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும்: இந்திய மருந்து நிறுவனம் தகவல்!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய்க்கு இதுவரை தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மேலும் படிக்க...

50 தொழில் அதிபர்களின் 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி! - ரிசேர்வ் வங்கி தகவல்.

விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத 68 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக மேலும் படிக்க...

இந்தியாவில் 1007 பேர் கொரோனாவால் பலி!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 31 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளன அதே நேரம் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்துள்ளது.மத்திய மேலும் படிக்க...

கொரோனாவின் தீவிரம் அறியாத மக்கள்: விளையாட்டுத்தனமாக இருக்கின்றார்கள்!! -எடப்பாடி வேதணை-

கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் நோயின் தீவிரம் பற்றி அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கின்றனர் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேதனை மேலும் படிக்க...

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்கள் 29435 ஆக அதிகரிப்பு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 29435 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவால் 934 பேர் பலியாகி உள்ளனர்.மத்திய சுகாதாரத்துறை மேலும் படிக்க...