அம்மாச்சிக்குள் நுழைந்த ஆளுநா், தோசை சாப்பிட்டபடி கதையளப்பு..

ஆசிரியர் - Editor I
அம்மாச்சிக்குள் நுழைந்த ஆளுநா், தோசை சாப்பிட்டபடி கதையளப்பு..

வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் திருநெல்வேலியில் நிர்வகிக்கப்படும் அம்மாச்சி பாரம்பரிய உணவகத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (26) காலை திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொ ண்டார்.

இதன்போது உணவகத்தில் தோசை வாங்கிய ஆளுநா் ஆற அமா்ந்து சாப்பிட்டதுடன், உணவகத்திற்கு வந்த மக்களுடன் கலந்துரையாடினாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு