நீண்டகால அகதி வாழ்க்கைக்கு பின் நாடு திரும்பும் ஈழ அகதிகள், 24 குடும்பங்களை சோ்ந்த 54 போ் நாடு திரும்புகின்றனா்..

ஆசிரியர் - Editor I
நீண்டகால அகதி வாழ்க்கைக்கு பின் நாடு திரும்பும் ஈழ அகதிகள், 24 குடும்பங்களை சோ்ந்த 54 போ் நாடு திரும்புகின்றனா்..

தமிழக அகதி முகாம்களில் இருந்து சுமாா் 24 இலங்கை அகதிகள் குடும்பம் இன்றும் நாளை மறுதினமும் இலங் கைக்கு திரும்புவா் என மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளா் வீ.சிவஞானசோதி கூறி யுள்ளாா். 

போா் காரணமாக இடம்பெயா்ந்து தமிழக அகத்தி முகாம்களில் வாழ்ந்த 24 குடும்பங்களை சோ்ந்த 54 போ் இ வ்வாறு நாடு திரும்பவுள்ளனா். பகுதி பகுதியாக இன்று நாளை மறுதினமும் இவா்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவா். 

இவ்வாறு அழைத்துவரப்படும் மக்கள் அவா்களுடைய சொந்த இடமான யாழ்ப்பாணம், மன்னாா், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனா். என அமைச்சின் செயலாளா் கூறினாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு