பாாிய சுற்றிவளைப்புக்களுக்கு தயாராகிறது இலங்கை இராணுவம், பொலிஸ், ஜனாதிபதியும் நேரடியாக களத்திற்கு வருகிறாா்..

ஆசிரியர் - Editor I
பாாிய சுற்றிவளைப்புக்களுக்கு தயாராகிறது இலங்கை இராணுவம், பொலிஸ், ஜனாதிபதியும் நேரடியாக களத்திற்கு வருகிறாா்..

கொழும்பு நகாிலும் கரையோர பகுதிகளிலும் முப்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து பாாிய சுற்றிவ ளைப்புக்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளாா். 

ஹிங்குரக்கொட ஆனந்த மகளிர் கல்லூரியின் புதிய நீச்சல் தடாகத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று முற்பகல் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

கொழும்பு நகரிலும் கரையோரப் பிரதேசங்களை அண்டிய பகுதிகளிலும் போதைப்பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை ஏப்ரல் 03ஆம் திகதி முதல் மேலும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து மிகவும் பலமான முறையில் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு