புளியமுனை கிராமத்திற்குள் புகுந்த யானைகள், நள்ளிரவில் வீடுகளைவிட்டு ஓடிய மக்கள்..

ஆசிரியர் - Editor I
புளியமுனை கிராமத்திற்குள் புகுந்த யானைகள், நள்ளிரவில் வீடுகளைவிட்டு ஓடிய மக்கள்..

முல்லைத்தீவு- செம்மலை பகுதியில் உள்ள புளியமுனை கிராமத்திற்குள் புகுந்த யானைகள் பெரும் அட்டகாச ம் புாிந்த நிலையில் மக்கள் இரவோடு இரவாக வீடுகளை விட்டு ஓடியுள்ளனா். 

கிராமத்திற்குள் புகுந்த யானைகள் தற்காலிகமாக வீடொன்றையும், தோட்டப்   பயிர்களையும்  அழித்துள்ள ன. பெருமளவு நிலக்கடலை , வாழை,தென்னை  என்பனவற்றை அழித்துள்ளன 

என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு