மாற்று அரசியலுக்கு தலமைதாங்க தான் தயாராம்..! ரத்னபிாிய பந்து கூறுகிறாா். நீங்க தாங்கீற்றாலும்.

ஆசிரியர் - Editor I
மாற்று அரசியலுக்கு தலமைதாங்க தான் தயாராம்..! ரத்னபிாிய பந்து கூறுகிறாா். நீங்க தாங்கீற்றாலும்.

மாற்று அரசியலுக்கு தலமைதாங்க தான் தயாராக இருப்பதாக முல்லைத்தீவு- விசுவமடு சிவில் பாதுகாப்பு ப டைப் பிாிவிற்கு முன்னா் பொறுப்பாக இருந்த லெப்டினன்ட் கேணல் ரத்னபிாிய பந்து கூறியுள்ளாா். 

சிங்­கள தொலைக்­காட்சி சேவை­யான தெர­ண­வுக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே அவர் இந்த அறி­விப்பை விடுத்­தார்.

வசு­வ­மடு சிவில் பாது­காப்பு படைப்­பி­ரி­வுக்கு பொறுப்­பாக இருந்த ரத்­ன­பி­ரிய பந்­து­வுக்கு 2018ஆம் ஆண்டு ஜன­ வ­ரி­யில் இட­மாற்­றம் வழங்­கப்­பட்­டது.

 இதற்கு முல்­லைத்­தீவு பகுதி மக்­கள் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­ட­து­டன், தாம் அவரை கட­வு­ளா­கவே கரு­து­வ­தா­ க­வும் குறிப்­பிட்­ட­னர்.

இட­மாற்­றம் உறு­தி­ப­டுத்­தப்­பட்­டது. இதை­ய­டுத்து மக்­கள் கண்­ணீ­ரு­டன் அவ­ருக்கு விடை­கொ­டுத்­த­னர். இந்­நி­ லை­யில் அதி­ருப்தி கார­ண­மாக பத­விக்­கா­லம் முடி­வ­டை­வ­தற்கு முன்­னரே இரா­ணுவ சேவை­யி­லி­ருந்து 

ரத்­ன­பி­ரிய பந்து ஓய்­வு­பெற்­றுள்­ளார். இவ்­வா­றா­ன­தொரு பின்­பு­லத்­தி­லேயே அர­சி­ய­லில், வடக்கு அர­சி­யல் களத்­தில் குதிப்­ப­தற்கு விருப்­பம் வெளி­யிட்­டுள்­ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு