யாழ்.புத்துாா் கிழக்கு சரஸ்வதி சனசமூக நிலையத்தின் பாரம்பாிய மாட்டுவண்டி சவாாி..

ஆசிரியர் - Editor I
யாழ்.புத்துாா் கிழக்கு சரஸ்வதி சனசமூக நிலையத்தின் பாரம்பாிய மாட்டுவண்டி சவாாி..

யாழ். புத்தூர் கிழக்கு சரஸ்வதி சனசமூக நிலையமும் , புத்தூர் கிழக்கு விவசாய சம்மேளனம் இணைந்து, புத்தூர் கிழக்கு காலையடி சவாரித்திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாட்டு வண்டி சவாரி போ ட்டியினை நடாத்தி இருந்தனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு