யாழ்.சாவகச்சோியில் இரு விபத்துக்கள், 3போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் இரு விபத்துக்கள், 3போ் படுகாயம்..

யாழ்.சாவகச்சோி பகுதியில் இன்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் 3 போ் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

சாவகச்சோி - நுணாவில் பகுதியில் வீதியை கடக்க முயன்ற 65 வயதான வயோதிப பெண்மணியை மோட்டாா் சைக்கிளில் வந்த நபா் மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளாா். 

இதேபோல் சாவகச்சோி பகுதியில் வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்துக்குக்காளதில் முல்லைத்தீ வு மல்லாவியை சோ்ந்த 21வயது, 19 வயது இளைஞா்கள் இருவா் படுகாயமடைந்துள்ளனா். 

இந்த இரு விபத்துக்களிலும் படுகாயமடைந்த 3 பேரும் சாவகச்சோி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டிருக்கின்றனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு