மக்களின் குடிநீரை நிலத்திலிருந்து உறிஞ்சி வியாபாரம், பிரதேசசபையும் உடந்தை, வீதியில் இறங்கிய மக்கள்..

ஆசிரியர் - Editor I
மக்களின் குடிநீரை நிலத்திலிருந்து உறிஞ்சி வியாபாரம், பிரதேசசபையும் உடந்தை, வீதியில் இறங்கிய மக்கள்..

யாழ்.வலி,தென்மேற்கு- பொியவிளான் கிராமத்திலிருந்து கண்மூடித்தனமான நிலத்தடி நீா் உறுஞ்சப்படுவதை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்தக்கோாியும் பொியவிளான் கிராம மக்கள் இன்றைய தினம் பாாிய கவன யீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனா். 

பெரி­ய­வி­ளான் சமூக மட்ட அமைப்­புக்­க­ளின் ஒன்­றி­யம் இதனை ஏற்­பாடு செய்தது. “வலி.தென்­மேற்கு பிர­தேச சபைக்­குட்­பட்ட பெரி­ய­வி­ளான் கிரா­மத்­தில் இருந்து காரை­ந­கர் பிர­தே­சத்துக்கு குடி தண்­ணீர் வழங்­கும் போர்­ வை­யில் அள­வுக்­க­தி­க­மான குடி தண்­ணீர் உறிஞ்­சப்­பட்டு தின­மும் கொண்டு செல்­லப்­ப­டு­கி­றது. 

விவ­சா­யத்தைப் பிர­தா­ன­மா­க­வும் ஏனைய சிறு தொழில்­க­ளை­யும் வாழ்­வா­தா­ர­மா­க­வும் கொண்ட இந்­தக் கிரா­ மத்­தில் உள்ள நிலத்­தடி நீர் கிரா­மத்­த­வர்­க­ளின் பாவ­னைக்கே போது­மா­ன­தாக உள்­ளது. இவ்­வா­றி­ருக்க பெரி­ய­ வி­ளா­னைச் சேர்ந்த ஒரு­சில குடும்­பத்­தா­லும் காரை­ந­க­ரைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்­புக்­க­ளா­லும் 

வியா­பார நோக்­கில் குடி­நீர் தண்­ணீர் அள­வுக்­க­தி­க­மாக உறிஞ்­சப்­ப­டு­வ­தால் கிரா­மத்­த­வர்­கள் பெரி­தும் பாதிக்­ கப்­ப­டு­கி­ற­னர்“ என்று அந்­தப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு